ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த அறிஞர் கார்ல் பொலானி [Karl Polanyi 1886-1964], இரண்டாம் உலகப் போருக்குப் பின் நியூ யார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். ஒரு பல்துறை அறிஞராக இருந்தாலும், பொலானியைப் பொருளாதார மானுடவியலாளர் [Economic Anthropologist] என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
மானுடவியல் கோணத்தில் பொருளாதாரப் பிரச்சினைகளை அணுக விரும்பும் யாருக்கும் தவிர்க்க இயலாத நூலாக விளங்குவது, அவரது ‘மாபெரும் சமூக மாற்றம்’ [The Great Transformation (1944)] என்ற நூலாகும். இது வெளியானது இரண்டாம் உலகப் போரின் இறுதியில், பிரெட்டன்வுட் என்ற இடத்தில் புதிய உலகப் பொருளாதார அமைப்பின் முக்கிய நிறுவனங்களான சர்வதேச நிதியமும் [International Monetary Fund], உலக வங்கி [World Bank] ஆகியவை உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த அதே காலத்தில்தான். அந்த நிறுவனங்களை உருவாக்கியவர்கள் பொலானியின் சிந்தனைகளை உள்வாங்கியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறார் பொருளாதாரத்தில் நோபல்பரிசுபெற்ற ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ் [Joseph Stiglitz, 1943].
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago