கடந்த ஜூன் 2ஆம் தேதி, ஒடிஷாவின் பாலாசோரில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில், 275 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் மிக மோசமானதாகக் கருதப்படும் இந்த விபத்து, இந்திய ரயில்வே துறை செயல்படுத்திவரும் ‘கவச்’ (கவசம்) பாதுகாப்பு அமைப்பு குறித்த விவாதங்களைத் தொடங்கிவைத்துள்ளது.
விபத்துகளைத் தவிர்க்கும் ‘கவச்’: ‘கவச்’ என்பது இந்திய ரயில்வே துறையின் ஆராய்ச்சிப் பிரிவான ஆராய்ச்சி வடிவமைப்பு, தர நிர்ணய நிறுவனத்தில் (Research Design and Standards Organisation) தயாரிக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு. இது ரயில் இன்ஜின், இருப்புப் பாதை, சிக்னல் என மூன்றிலும் பொருத்தப்படும் மின்னணுச் சாதனங்கள், ரேடியோ அலைவரிசைச் சாதனங்களின் தொகுப்பு ஆகும். ரயில் விபத்துகளை முற்றிலும் தவிர்த்து, விபத்து மரணங்கள் அற்ற நிலையை அடைவதே இந்த அமைப்பின் இறுதி இலக்கு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago