மத்திய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புவி அறிவியல் துறைக்கு அமைச்சர் ஆக்கப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. நீதிபதி நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த சில மாதங்களாக மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் உரசல்கள் நிலவிவந்த சூழலில், இந்தத் துறை மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.
2021 இல் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற கிரண் ரிஜிஜு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நேரடியாகவும் வரம்பு மீறியும் விமர்சித்துவந்தார். 2022 நவம்பரில், “உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான கொலீஜியம் நடைமுறை வெளிப்படைத் தன்மையற்றதாகவும் பதில் கூறும் பொறுப்பற்றதாகவும் இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்