உலக அளவில் நிகழும் பேறுகால மரணங்கள் - பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதத்தில் இந்தியா முதலிடம் வகிப்பதாக வெளியாகியுள்ள புள்ளிவிவரம் பெரும் கவலையளிக்கிறது. உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப், ஐநா மக்கள் நிதியம் ஆகியவை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், தென் ஆப்பிரிக்கத் தலைநகர் கேப் டவுனில் கடந்த வாரம் நடைபெற்ற ‘சர்வதேசப் பச்சிளங்குழந்தைகள் நல மாநாடு 2023’இல் வெளியிடப்பட்டன.
இதில் உலகம் முழுவதும் நிகழும் பேறுகால மரணங்களில் 60% இறப்புக்குக் காரணமான 10 நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது நம் மருத்துவக் கட்டமைப்பில் உள்ள போதாமையைச் சுட்டிக்காட்டுகிற எச்சரிக்கை மணி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
29 days ago
கருத்துப் பேழை
29 days ago
கருத்துப் பேழை
29 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago