ஆண்டுதோறும் சித்திரைப் பௌர்ணமி நாளன்று, தேனி மாவட்டம் குமுளியில் உள்ள விண்ணேற்றிப் பாறையில் கண்ணகிக் கோட்டத்திலுள்ள மங்கலதேவி கண்ணகிக்குத் திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு மே 5 (வெள்ளிக்கிழமை) அன்று திருவிழா நடைபெறவிருக்கிறது. சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களைப் பற்றியும், சங்க காலத்துக்குப் பின்னான சிலப்பதிகார காலத்துக்குமான ஒரே வரலாற்று ஆதாரமாகவும் உள்ள இடம், இந்த கண்ணகிக்கோட்டம்.
விண்ணேற்றிப் பாறையில் கண்ணகி என்ற பெயரிலுள்ள மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் தவிர, வேறெங்கும் கண்ணகிக்குக் கோயில் இல்லாததற்கு, வஞ்சிக் காண்டத்தின் வாழ்த்துக் காதையில் இடம்பெற்றுள்ள கண்ணகியின் கூற்றை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர் [தென்னவன் தீது இலன்; தேவர் கோன் தன் கோயில்/ நல்விருந்து ஆயினான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்