போக்குவரத்துத் துறையில் தனியாரை அனுமதிக்கக் கூடாது!

By செய்திப்பிரிவு

போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாகச் செயல்பட்டுவரும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநர்களை நியமனம் செய்வதற்கான பணிகளில் இறங்கியிருப்பது, அரசுப் போக்குவரத்துத் துறை சிறிது சிறிதாகத் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தை எழுப்பியிருக்கிறது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியுடனும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் போக்குவரத்துக் கழகங்களுக்கு நேரடித் தொடர்பு உள்ளது. ‘சாலைகள் இருக்கும்வரை பேருந்துகள் இயக்கம்’ என்கிற உலகளாவிய இலக்கைத் தமிழகப் போக்குவரத்துக் கழகங்கள் மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE