சுற்றுச்சூழல் மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மையில் அரசு மேலதிகக் கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருள்களில் தொடங்கி துப்புரவுக் கழிவு, மின்னணுக் கழிவு, விவசாயக் கழிவு உள்ளிட்டவை திடக்கழிவின் வகைகளில் அடங்கும். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 ஊராட்சிகள் ஆகியவற்றிலிருந்து தினமும் 14,585 மெட்ரிக் டன் அளவுக்குத் திடக்கழிவு வெளியேற்றப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கழிவு சென்னை மாநகராட்சியிலிருந்து மட்டுமே சேகரிக்கப்படுகிறது. மறுசுழற்சி செய்யப்பட்டவை போக மீதமுள்ள கழிவு நிலத்தில் கொட்டப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்