அறிவியல் மாணவர்களுக்கும் உதவட்டும் அரசு!

By Guest Author

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, வரவேற்பையும் சில விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கும் நிலையில், அறிவியல் துறை சார்ந்தும் சில கருத்துகளை முன்வைக்க வேண்டியிருக்கிறது.

இந்த ஆண்டு உயர் கல்வித் துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது; இது முந்தைய ஆண்டைவிட ரூ.1,299 கோடி அதிகம். பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைச் சீர்மிகு திறன் மையங்களாக மாற்றுவதற்கான அறிவிப்பு முக்கியமானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE