நாடாளுமன்ற முடக்கம்: ஜனநாயகச் சரிவுக்குப் பங்களிக்கும் போட்டி

By செய்திப்பிரிவு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த எட்டு நாள்களுக்கும் மேலாக எந்த ஆக்கபூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் முடக்கப்படுவது வேதனைக்குரியது. 2023ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு மார்ச் 13 அன்று தொடங்கியதிலிருந்து நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் எந்த விவாதமும் நடைபெறவில்லை.

இந்தியாவை அவமதிக்கும் வகையில் லண்டனில் ராகுல் காந்தி பேசியிருப்பதாகவும், அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்திவருகின்றனர். தொழிலதிபர் கெளதம் அதானிக்குச் சொந்தமான நிறுவனங்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்காவின் ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை எதிர்க்கட்சியினர் வலியுறுத்திவருகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE