2022 பிப்ரவரி 24: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மீதான ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’க்கு உத்தரவிட்டார்.
மார்ச்: உக்ரைனின் முக்கிய வேளாண் மையமான கெர்ஸான் பிராந்தியத்தை ரஷ்யா கைப்பற்றியது. ஸாப்போரிஸியா நகரில் அமைந்துள்ள அணு மின்நிலையம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அங்கு நடந்த மோதலில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஐநாவின் கூற்றுப்படி, இந்தக் காலகட்டத்தில் அதிக மக்கள் இறந்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்