தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு சாதியினரின் வாழ்க்கைவட்டச் சடங்குகளிலும் சில நம்பிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அடிப்படையில் இவை சாதி சார்ந்திருந்தாலும், கடந்தகால வரலாற்றின் எச்சங்களையும் தம்முள் அடக்கிக்கொண்டுள்ளன. இவ்வகையில் தமிழ்நாட்டில் வழக்கில் உள்ள ‘நெற்றிக்காசு வைத்தல்’ என்ற இறப்புச் சடங்கில், கடந்த கால வரலாற்றுத் தடயங்கள் சில புதைந்துள்ளன.
இறந்தவரின் நெற்றியில் நாணயத்தை வைப்பது பரவலான வழக்கமாக இன்றும் உள்ளது. இதுவே நெற்றிக்காசு எனப்படுகிறது. இறந்தவருக்கு நாணயம் எதற்கு? இதற்கான விடை தொல்லியலாளர்கள், மானுடவியலாளர்களிடம் உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
26 days ago
கருத்துப் பேழை
26 days ago
கருத்துப் பேழை
26 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago