கல்விச் சிக்கல்களைக் களையட்டும் மாநிலக் கல்விக் கொள்கை

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக் கொள்கை, அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக வெளியிடப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு, பள்ளிக் கல்வியில் மும்மொழிக் கொள்கை, மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு எனத் தேசியக் கல்விக் கொள்கை 2020இன் பல்வேறு பரிந்துரைகளைத் தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. திமுக ஆட்சி அமைத்த பிறகு, 2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்குத் தனியாக மாநிலக் கல்விக் கொள்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE