அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், குயின்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதுளசி மந்திர் கோயிலின் வெளியே நிறுவப்பட்டிருந்த காந்தியடிகளின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக அச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை மீண்டும் சீரமைக்க முடியாத அளவுக்குத் திட்டமிட்டு, சுத்தியலைக் கொண்டு நொறுக்கப்பட்டுள்ளது. இக்குற்றச் செயலில் ஆறு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று சிசிடிவி காட்சிகளிலிருந்து தெரியவந்துள்ளது; சிலையைச் சேதப்படுத்தியவர்களைப் பற்றி தகவல்கள் தெரிந்தால், அவற்றைத் தெரிவிக்கும்படி நியூயார்க் நகரக் காவல் துறை அறிவித்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்