பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் காலநிலை மாற்றம் குறித்துத் தமிழில் பேசினால், அது ஏதோ அறிவியலாளர்களுக்கான உரையாடல் என்றே பொதுவாகப் பார்க்கப்பட்டது. காலநிலை மாற்றம் இன்று நம் கண் முன்னால், உலகின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் தீவிரமாக அரங்கேறத் தொடங்கிவிட்டது. ஆனால், இப்போதும் நமது அலட்சியமும் அக்கறையின்மையும் தொடரவே செய்கின்றன.
இந்தியா ஒரு வெப்பமண்டல நாடு. மேற்கத்திய நாடுகளைப் போலக் கதகதப்புக்காக ஏங்குபவர்கள் அல்ல நாம். வளத்தை வாரித்தரும் மழைக் காலத்துக்காகவும், கோடையில் இதமான வெப்பநிலைக்காகவும் ஏங்குவதே நம் வழக்கம். ஹோலி, வைசாகி, சித்திரைத் திருவிழா, போஹாக் பிஹு போன்று நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் விழாக்கள் வசந்தத்தின்-இளவேனிலின் வருகையை வரவேற்றுக் கொண்டாடுபவை. ஆனால் ஒன்று தெரியுமா, வசந்தம் நம்மிடம் இருந்து அதிவேகமாகக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago