தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசுப் பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பரப்புரையை அண்மையில் தொடங்கி வைத்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கல்வி ஆண்டு முடியும் முன்பே, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான பணிகளில் தமிழக அரசு ஈடுபடுவது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் உள்ள 37,554 பள்ளிகளில் 52,75,203 மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
ஒருகாலத்தில், ஆங்காங்கே தனியார் பள்ளிகள் செயல்பட்டு வந்தபோதும், மிக வலுவாக இருந்த அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, 1990களில் பலவீனம் அடையத் தொடங்கியது. தனியார் பள்ளிகளின் அதிக அளவிலான பரவல், அவை வழங்கிய ஆங்கிலவழிக் கல்வி போன்றவையே காரணம். அரசுப் பள்ளியில் சேர்பவர்கள் தற்போதும்கூடப் பெரும்பாலும் ஏழை, கிராமப்புற மாணவர்கள்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago