தெய்வமான மனுஷி | தொன்மம் தொட்ட கதைகள் - 29

By சுப்பிரமணி இரமேஷ்

எழுத்​தாளர் ந.முத்​து​சாமி ‘பாஞ்​சாலி’ என்​றொரு சிறுகதையை எழு​தி​யுள்​ளார். பாஞ்​சாலி​யாக நடிக்​கும் ஒரு நடிகை​யின் பின்​புலத்தை அடிப்​படை​யாகக் கொண்டு இக்​கதையை எழு​தி​யுள்​ளார். இவர் உரு​வாக்​கிய கூத்​துப் பட்​டறை, நவீன நாடக உரு​வாக்​கத்​தில் முக்​கியப் பங்​காற்றி வரு​கிறது. பாஞ்​சாலி துகிலுரிதல் கூத்​தின் பின்​னணி​யைத்​தான் இக்​கதை விவரிக்​கிறது.

இக்​கதை​யில் பாஞ்​சாலி​யாக நடிக்​கும் பெண் தேவ​தாசி மரபைச் சேர்ந்​தவள். ஆனால், அவள் பாஞ்​சாலி​யாக வேடம் புனைந்​தவுடன் அனை​வரும் அவளைப் பாஞ்​சாலி அம்​ம​னாகப் பார்க்​கின்​றனர். கூத்​தில் பாஞ்​சாலி​யின் ஆடையைத் துச்​சாதனன் கலை​யும்​போதெல்​லாம் பெண்​களின் தொன்ம மனம் தூண்​டப்​படு​கிறது. பாரதக்​கதை நடை​பெற்ற கால​மாகக் கருதப்​படும் துவாபர யுகத்​தின் மாந்​தர்​களாகவே அவர்​கள் தங்​களைக் கரு​திக்​கொள்​கின்​றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்