லூ யி கரோல், ஆர்.எல்.ஸ்டீவன்சன், பியாட்ரிக்ஸ் பாட்டர், எனிட் பிளைடன், ரோல் தால், ஜே.கே. ரௌலிங், ஜூலியா டொனால்ட்சன் என உலகக் குழந்தைகளை தங்கள் பால் ஈர்த்த பிரிட்டிஷ் சிறார் எழுத்து மரபின் புதிய குழந்தை டேவிட் வாலியம்ஸ் (David Walliams).
ஒரு கணக்கீட்டின்படி அவருடைய 50-க்கும் மேற்பட்ட நூல்கள் மொத்தமாக 5 கோடிக்கு மேல் விற்றுள்ளன, 55-க்கும் மேற்பட்ட மொழிகளில் அவருடைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 2000-க்குப் பின்பு எழுதத் தொடங்கியவர்களில் மிக அதிகமாக விற்ற சிறார் புத்தகங்களை எழுதிய பெருமைக்குரியவர் வாலியம்ஸ். இவ்வளவுக்கும் அவருடைய முதல் சிறார் நூல் 2008இல்தான் வெளியானது. அதுவரை ஒரு நகைச்சுவை கலைஞராக, நடிகராக மட்டுமே அவர் அறியப்பட்டிருந்தார். அந்த வகையில் எழுத்தாளராக தற்போது அடைந்துள்ள உலகப் புகழை அவர் பெருமிதமாகக் கருதுகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago