உலக வங்கியின் நிதியுதவியுடன், ‘ரூ.1,675 கோடி செலவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், ‘தமிழக நெய்தல் மீட்சி இயக்கம் (Tamil Nadu Coastal Restoration Mission)’ செயல்படுத்தப்படும்’ என்று 2023இல் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டமானது கடலோர உயிர்ப் பன்மை மேம்பாடு, சூழலியல் பாதுகாப்பு, வாழ்க்கைத்தர மேம்பாடு, ஞெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
கடந்த 2021 முதல் நெய்தல் மீட்சி இயக்கம், காலநிலை இயக்கம், பசுமை இயக்கம், சதுப்புநில இயக்கம் என மொத்தமாக நான்கு இயக்கங்களைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இவற்றை நிர்வகிக்க ‘தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம்’ (Tamil Nadu Green Climate Company) என்கிற நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago