மகப்பேறு இறப்பு அரசு என்ன செய்ய வேண்டும்?

By எஸ்.பெருமாள் பிள்ளை

தமிழகத்தில் மகப்பேறு இறப்புகளைத் தடுக்கும் வகையில் அவசரக் காலக் கட்டுப்பாட்டு அறை (War room) அமைக்கும் பணியைத் தமிழகச்சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மகப்பேறு இறப்பைக் குறைக்கப் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிக்காமல், கட்டுப்பாட்டு அறையை மட்டும் அமைப்பது தீர்வாகாது.

பொதுவாக, பிரசவம் என்பது வலி நிறைந்தது. ஆனால் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையில், மகப்பேறு மருத்துவர்கள் அதிகப் பணிச் சுமையுடன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மகப்பேறும் உண்மையில் பெரும் வலியையும், வேதனையையும் தருவதாக உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்