அன்றாட வாழ்வும் வன்முறையும் | அன்றாடமும் சமூக வாழ்வும் 4

By ராஜன் குறை

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது. ​

மானுட சுய தன்னுணர்வின் வாழ்நாள் காலம் மரணத்தை நோக்கியதாக இருப்பதன் காரணமாக இயற்கையின் காலமான அன்றாடத்​திலிருந்து பிரிந்து, கூட்டுத் தன்னுணர்வின் காலமான வரலாற்றுக் காலத்தை அது கைக்கொள்​வதற்குக் காரணமாகிறது. உயிரியல் தொடர்ச்சி என்பது இனப்பெருக்​கத்தின் மூலம் உறுதி​செய்​யப்​பட்​டாலும் அது தன்னுணர்வு கொண்ட சுயத்தின் தொடர்ச்​சியல்ல என்பதையும் கண்டோம். ஏனெனில், எல்லா உயிரி​களும் இனப்பெருக்கம் செய்கின்றன. அவையெல்லாம் இயற்கையின் காலப் பரிமாணத்​தில்​தான், அன்றாடத்​தில்தான் அடங்கி​யுள்​ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

மேலும்