நிலம் கையகப்படுத்துவதில் நிகழ்த்தப்படும் அநீதி

By பெ.சண்முகம்

‘நிலச் சீர்திருத்​தம்’, ‘நிலமற்​றவர்​களுக்கு நிலம் வழங்குவது’ என்கிற முழக்​கங்கள் எல்லாம் இன்றைக்கு அர்த்​தமிழந்​து​வருகின்றன. அநேகமாக நாடு முழுவதுமே ‘நிலச் சீர்திருத்தம்’ என்ற வார்த்தை புழக்​கத்தில் இல்லாத​தாகவே ஆகிவிட்டது. மாறாக, ‘நிலக்கு​வியல்’ என்னும் அவலம்தான் மீண்டும் அரங்கேறிவரு​கிறது. என்ன நடக்கிறது?

மாறிய நிலவரம்: ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்கிற முழக்கம் நாட்டின் விடுதலைப் போராட்​டத்தோடு இணைந்​திருந்த முழக்கம். தெலங்கானா புரட்சி, பழங்குடிகளின் நில வெளியேற்​றத்​துக்கு எதிரான போராட்​டங்கள், வினோபா பாவேவின் பூமிதான இயக்கம் போன்றவை எல்லாம் இதன் விளைவு​கள்​தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்