கல்லூரி மாணவர் மோதலுக்குத் தீர்வு எப்போது?

By செய்திப்பிரிவு

சென்னை மாநிலக் கல்லூரியின் மாணவர் சுந்தர், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, மரணமடைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கல்லூரி மாணவர்கள் இடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்கிற மோதல்கள் அடிக்கடி நடக்கின்றன. ஒரு மாணவர் உயிரிழக்கும் அளவுக்குப் பிரச்சினை முற்றியிருப்பது, இந்த விவகாரத்தை அரசு மிகத் தீவிரமாக அணுக வேண்டியதை உணர்த்துகிறது.

மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர் சுந்தர் அக்டோபர் 4 அன்று மாலை வகுப்பை முடித்துவிட்டு, திருத்தணியில் உள்ள வீட்டுக்குத் திரும்புவதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தபோது, பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்