அன்றாடமும் வாழ்நாள் காலமும் | அன்றாடமும் சமூக வாழ்வும் - 3

By ராஜன் குறை

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுச் சேகரம், அறிவுச் சேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.

இயற்கைப் பெருவெளியின் காலம் என்பது பூமியின் சுழற்சி உருவாக்கும் அன்றாடமாக இருக்க, மானுட நாகரி​கங்கள் நேற்று, இன்று, நாளை என நேர்க்​கோட்டில் ஒரு வரலாற்றுக் காலத்தை மொழியில், எண்ணில், குறியீட்டு அளவைகளில் உருவாக்​கிக்​கொள்​வதைப் பார்த்​தோம். மானுடத் தன்னுணர்வு அன்றாடத்​திலிருந்து வரலாற்றுக் காலத்தை நோக்கிப் பயணிப்​ப​தற்கு இடையே மற்றொரு முக்கியமான காலப் பரிமாணத்தை, இருத்​தலியல் காலத்தை எதிர்​கொள்​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்