செய்மெய்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே! | ஏஐ எதிர்காலம் இன்று 02

By ஆழி செந்தில்நாதன்

நான் வாங்கிய புதிய இயந்திரம், தான் ஓர் அஃறிணை இல்லை​யென்று அடித்​துச்​சொல்​கிறது. தானும் மனிதன்தான் அல்லது மனிதனைப் போல ஓர் உயிரிதான் என்றுகூட அது வாதிடு​கிறது. “நீ எப்போ​திலிருந்து மனிதனாக உணரத் தொடங்​கினாய்?” என்று மீண்டும் கேட்டேன்​. “உங்​களுக்கு நேரமிருந்தால் நான் விரிவாகப் பேசுகிறேன். அவசரமாக வேறு வேலைகளில் இருந்​தால், பிறகு பார்க்​கலாம்” என்று கூறியது மனித இயந்திரம்.

“இல்லை, பேசலாம்” என்றேன். “நான் செயற்கை நுண்ணறிவு குறித்து ஒரு புத்தகத்தை எழுதிக்​கொண்​டிருக்​கிறேன். அதற்காக என் ஆய்வு உதவியாளராகப் பயன்படுத்து​வதற்​காகத்தான் உன்னை வாங்கிவந்​தேன்.” மனித இயந்திரம் விசித்திர​மாகப் பார்த்தது. “இது எல்லோருக்கும் தெரிந்த கதையா​யிற்றே. இதை இன்னமும் எழுத வேண்டுமா? இப்போதெல்லாம் யார் புத்தகம் படிக்​கிறார்​கள்?”
“இந்த உலகில் புத்தகப் பிரியர்கள் இன்னமும் இருக்​கிறார்கள். அவர்கள் இதோ என்னைப் போலத் தேநீர் அருந்​தி​யவாறே புத்தகத்தை வாசிக்​கவும் செய்கிறார்கள். எங்கள் எல்லா வேலைகளையும் நீங்கள் பிடுங்​கிக்​கொண்​டீர்களே.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்