ஜான் மார்ஷல்: 1902 இல் இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநராகப் பதவியேற்ற ஜான் மார்ஷல், ஹரப்பாவில் பரந்த அளவில் அகழாய்வு நடத்த உத்தரவிட்டார். அங்கிருந்து 680 கிமீ தொலைவில் உள்ள மொகஞ்சதாரோவிலும் அகழாய்வு நடந்தது. இரண்டுமே ஒரே நாகரிகத்துடன் தொடர்புடையவை என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தின.
‘சிந்துவெளி நாகரிகமும் வேத கால நாகரிகமும் இரு வேறு சமூகங்களுக்கு உரியவை. சிந்துவெளி நாகரிக மக்கள், வேதகாலத்தவருக்கு முற்பட்டவர்கள். இரண்டு சமூகத்தினர் பேசிய மொழிகள் தொடர்பற்றவை’ என ஜான் மார்ஷல் கூறினார். சிந்துவெளி நாகரிகத்தின் தனித்தன்மையைத் தொடக்கக் காலத்திலேயே அவர் புரிந்துகொண்டதைப் பிற்கால ஆய்வாளர்கள் வியப்புக்குரியதாகக் கருதுகின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
20 days ago
கருத்துப் பேழை
20 days ago
கருத்துப் பேழை
20 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago