வெளிச்சம் தந்த அறிஞர்கள் | சிந்துவெளி நூற்றாண்டு

By ஆனந்தன்

ஜான் மார்ஷல்: 1902 இல் இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநராகப் பதவியேற்ற ஜான் மார்ஷல், ஹரப்பாவில் பரந்த அளவில் அகழாய்வு நடத்த உத்தர​விட்​டார். அங்கிருந்து 680 கிமீ தொலைவில் உள்ள மொகஞ்​ச​தா​ரோ​விலும் அகழாய்வு நடந்தது. இரண்டுமே ஒரே நாகரி​கத்​துடன் தொடர்​புடையவை என்பதை ஆய்வுகள் உறுதிப்​படுத்தின.

‘சிந்​துவெளி நாகரி​கமும் வேத கால நாகரி​கமும் இரு வேறு சமூகங்​களுக்கு உரியவை. சிந்துவெளி நாகரிக மக்கள், வேதகாலத்​தவருக்கு முற்பட்​ட​வர்கள். இரண்டு சமூகத்​தினர் பேசிய மொழிகள் தொடர்​பற்றவை’ என ஜான் மார்ஷல் கூறினார். சிந்துவெளி நாகரி​கத்தின் தனித்​தன்​மையைத் தொடக்கக் காலத்​திலேயே அவர் புரிந்​து​கொண்​டதைப் பிற்கால ஆய்வாளர்கள் வியப்​புக்​குரிய​தாகக் கருதுகின்​றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்