இலங்கையின் எளிய இலக்கா இந்திய மீனவர்கள்?

By செய்திப்பிரிவு

இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திவரும் தாக்குதல்கள் முடிவின்றித் தொடர்கின்றன. ஜூலை 31 அன்று, சர்வதேச எல்லையை மீறி மீன்பிடித்ததாகத் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய கொடூரத் தாக்குதல் இதற்குச் சமீபத்திய உதாரணம்.

இந்தத் தாக்குதலில் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்து, மீனவர்கள் நால்வர் கடலில் விழுந்தனர். ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் மீட்கப்பட்டு இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்னொருவர் இன்னும் மீட்கப்படவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE