தொழில் வளர்ச்சிக்குத் துணைநின்ற இடதுசாரி!

By சந்தனார்

கொல்கத்தாவில் ஆகஸ்ட் 8 இல் மறைந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் இடதுசாரித் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா (80), மேற்கு வங்க அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர். 2000 இல் ஜோதி பாசு பதவி விலகியதைத் தொடர்ந்து முதல்வரான புத்ததேவ், 2001, 2006 சட்டமன்றத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மகத்தான வெற்றி தேடித் தந்தவர்.

இடதுசாரி அரசுகள் தொழில் துறை வளர்ச்சிக்கு எதிரானவை என்ற பிம்பத்தை மாற்றப் பெரும் பிரயத்தனம் செய்தவர் புத்ததேவ். வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவரும்கூட. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகியவை மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE