பாலஸ்தீனம்: முழுமையான நீதி எப்போதுதான் கிடைக்கும்?

By செய்திப்பிரிவு

சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காமல் காஸா மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிக்க அயர்லாந்து, நார்வே, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகள் முன்வந்திருப்பது முக்கியமான திருப்புமுனை.

இது இஸ்ரேலுக்குத் தார்மிக அழுத்தத்தையும், பாலஸ்தீனத்துக்கு அதன் எதிர்காலம் குறித்த சிறு நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது. அதேவேளையில், இதன் மூலம் பாலஸ்தீனத்துக்கு முழுமையான விடிவுக்காலம் பிறந்துவிட்டதாகவும் நம்பிவிட முடியாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE