ஒருபக்கம் காஸா போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இன்னொரு புறம் உக்ரைன் போர்ச் சூழலும் உச்சகட்டத்தை எட்டியிருப்பது, அமெரிக்கா - சீனா இடையில் மீண்டும் வர்த்தக மோதல் துளிர்த்திருப்பது, ஸ்லோவாகியா பிரதமர் மீதான படுகொலை முயற்சி என அடுத்தடுத்த நிகழ்வுகள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருக்கின்றன.
2022 பிப்ரவரி முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவில் நுழையும் முயற்சியை ரஷ்யப் படைகள் தீவிரப்படுத்தியிருக்கின்றன. சர்வதேச எல்லையைக் கடந்து, கார்கிவ் நகரின் புறநகர் கிராமங்களைக் கைப்பற்றியிருக்கும் ரஷ்யப் படைகள் அந்நகரை நோக்கி முன்னேறிவருகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்