‘இந்தி தேசிய மொழி என்பதால் அதை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்; அந்நிய மொழியான ஆங்கிலத்துக்கு எதற்கு முக்கியத்துவம்?’ எனச் சிலர் இன்றும் வாதிடுகின்றனர். வரலாற்று நிகழ்வுகளைத் தெரிந்துகொண்டால் இவ்விஷயத்தில் தெளிவுபிறக்கும். மொழி உரிமையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் ஒரு புரிதல் கிடைக்கும்.
இந்தியும் ஆங்கிலமும்: இந்திய அரசமைப்புச் சட்ட அட்டவணை 8இன்படி 22 மொழிகள் இருக்கின்றன. அந்தந்த மாநிலத்துக்கு அதனதன் மாநில மொழியே ஆட்சி மொழி. மத்திய அரசின் அலுவல் மொழியாக, பெரும்பான்மை மக்களால் பேசப்படும் தேவநாகரி எழுத்துருவிலான இந்தி மொழியானது, அரசமைப்பு நிர்ணய அவையின் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 343இல் சேர்க்கப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்