ஒரு காலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற பணிகளுக்கான அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு மீதான ஈர்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் அபரிமிதமாக இருந்தது. அதிக எண்ணிக்கையில் குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு 1960களில் இருந்தது. ஆனால், இன்றைய கள நிலவரமோ அதற்கு நேர் எதிராக இருக்கிறது.
பின்தங்கிவிட்ட தமிழகம்: 2023 இல் இந்தியா முழுவதும் 13 லட்சம் பேர் குடிமைப் பணித் தேர்வு எழுதினர். அவர்களில் 1,016 பேர்தான் தேர்ச்சி பெற்றனர்; இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 45 பேர். தரவரிசைப் பட்டியலில் முதல் 100 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 5 பேர்தான். 2022இல் முதல் 100 பேரில் தமிழர் ஒருவர்கூட இல்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago