மருத்துவக் காப்பீடு: விலையும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்

By செய்திப்பிரிவு

காப்பீட்டு நிறுவனங்களின் தலைமை ஒழுங்காற்று அமைப்பான காப்பீட்டு ஒழுங்காற்றுதல் மற்றும் வளர்ச்சி முகமை (IRDAI - இர்டாய்), 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும், மூத்த குடிமக்களுக்குப் பொருத்தமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

‘இர்டாய்’ வெளியிட்ட காப்பீட்டு நிறுவன ஒழுங்குமுறைகள் 2024, பல சீர்திருத்த நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் மருத்துவக் காப்பீட்டுக்கான அதிகபட்ச நுழைவு வயதை அதிகரிப்பது கவனம் ஈர்த்துள்ளது. இந்திய மக்கள்தொகையில் முதியோர் மற்றும் மூத்த குடிமக்களின் (60 வயதுக்கு மேற்பட்டோர்) பங்கு கணிசமாக அதிகரித்துவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE