அதிகரிக்கும் வெப்பம்: விழிப்புணர்வு அவசியம்

By செய்திப்பிரிவு

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 10–20 நாள்களுக்கு வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை நிதர்சனமாகிவருகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் ஏற்கெனவே வெப்பத்தால் தகித்துவரும் நிலையில், 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை எதிர்கொள்வதற்கு நடைமுறைக்கு உகந்த செயல் திட்டங்கள் அவசியம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE