மாற்றுத்திறனாளிகள் இல்லா எதிர்காலத்துக்கு...

By எஸ்.பெருமாள் பிள்ளை

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்களை நாம் அறிவோம். தங்கள் தனித்திறன், உழைப்பு மூலம் அவர்கள் அந்தச் சவால்களை வென்றெடுப்பதும் நாம் அறிந்ததுதான். அதேவேளையில், எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகள் உருவாகாமல் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வும் நமக்கு அவசியம்.

தேசிய சுகாதாரத் திட்டத்தின்படி (NHM), நடமாடும் சுகாதாரக் குழுக்கள் திட்டத்தின்கீழ் (RBSK) மாவட்டத்துக்கு ஒன்று என்ற அடிப்படையில், மாவட்டத் தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் (DEIC) இதில் மகத்தான பங்களிப்பைச் செய்துவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE