ஏழைகளின் கல்வி உரிமை உறுதிசெய்யப்பட வேண்டும்

By செய்திப்பிரிவு

கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட வேண்டிய 25% இடங்கள் ஏழை மாணவர்களுக்குக் கிடைப்பதில் பல்வேறு தடைகள் நிலவுவது கவலையளிக்கிறது.

2009இல் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்புகளில் 25% இடங்கள், சமூகரீதியிலும் பொருளாதாரரீதியிலும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். கட்டணம் செலுத்த இயலாததால் யாருக்கும் கல்வி மறுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கல்வியை அடிப்படை உரிமையாக்கிய இச்சட்டத்தில், இத்தகைய பிரிவு இணைக்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE