காசாவின் கண்ணீரும் தலைவர்களின் தந்திரமும்

By செய்திப்பிரிவு

காசாவின் துயரம் முடிவுக்கு வரும் என்கிற நம்பிக்கையைத் தகர்க்கும் செய்திகள் மேற்கு ஆசியப் பிராந்தியத்திலிருந்து வந்தவண்ணம் இருக்கின்றன. அமெரிக்கா போன்ற வல்லரசுகள் இந்தப் பிரச்சினையில் காட்டும் இரட்டை நிலைப்பாட்டால் சிக்கல்கள் மேலும் மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்துவரும் நிலையில், 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல் - சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் - இஸ்ரேலுக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE