உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போரில், சாமானிய இந்தியர்கள் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இதுவரை இரண்டு இந்தியர்கள் போர்முனையில் பலியாகியிருக்கிறார்கள்.
இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டிருக்கும் தகவல்கள் இதை உறுதிசெய்கின்றன. இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் சூழ்ச்சிவலையில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் மீட்கப்பட வேண்டும் என்னும் குரல்கள் வலுவடைந்திருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்