ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது அநியாயமாகப் போர் தொடுத்து, குடிமக்களைக் கொன்றுகுவித்து, இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறப்போகின்றன. போர் உடனடியாக முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டினுள் மெல்ல மெல்ல முன்னேறிவருகின்றன.
ரஷ்யா உக்ரைனை முழுவதுமாகக் கைப்பற்றிவிடும் சாத்தியமில்லை. ஏனெனில் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்களைத் தருகின்றன, பொருளாதார உதவிகளைச் செய்கின்றன. பெருத்த சேதத்துக்கு ஆளாகாமல் ரஷ்யாவால் உக்ரைனை முழுவதும் கைப்பற்ற முடியாது என்பதால் அது சாத்தியமில்லை எனலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்