வாக்காளப் பெருமக்களே! - வாக்குப்பதிவும் பெண்களும்

By நந்தன்

இந்தியாவில் பெண்களின் வாக்குப் பதிவு விகிதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த வாக்குப் பதிவு அதிகரித்துவருவதற்குப் பெண்களின் வாக்குப்பதிவு அதிகரித்திருப்பதே முக்கியக் காரணம். வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு நீண்ட போராட்டங்கள் தேவைப்பட்டன.

ஆனால், சுதந்திர இந்தியாவில் முதல் தேர்தலில் இருந்தே சாதி, மத, இன, பாலின வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் வாக்குரிமை என்பது நடைமுறையில் இருந்துவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE