தாய்மொழியை நேசித்த திரை மேதை!

By வீ.பா.கணேசன்

அண்மைக் கால வரலாற்றில் தாய் மொழியைக் காக்கப் போராடி, பின்னர் தனக்கென தனியொரு நாட்டையே உருவாக்கிய பெருமைமிக்க வங்கதேசத்தின் மொழிப் போர் தியாகிகள் உயிர் ஈந்த நாள் இது. உலகெங்கிலும் உள்ள மக்கள் தத்தம் தாய்மொழியைப் பெருமையோடு போற்றிக் கொண்டாடும் நாளும் இதுவே.

உலகின் பல பகுதிகளிலும் பேசப்பட்டுவரும்தாய்மொழிகள் ஒவ்வொன்றாக மறைந்துகொண்டுஇருக்கும் இத்தருணத்தில், தாய்மொழியைக் காப்பதற்கான உறுதியை நம்முள்ளே விதைக்கும் நாளாகவும்இது அமைகிறது. இவ்வாறு நாம் இன்று கொண்டாடுவதற்குக் காரணமாக அமைந்தது, அன்றைய கிழக்கு வங்காளத்தின் தாய்மொழிக்கான போராட்டமே.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE