தனி நபர்களுக்கோ, அமைப்பு களுக்கோ, மாநிலங்களுக்கோ பிரச்சினை ஏற்படும்போது அதைத் தீர்க்க மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் போன்ற நீதித் துறை அமைப்புகள் உள்ளன. அந்த வகையில் இரண்டு நாடுகளுக்கு இடையே மோதல்கள் உருவாகும்போது அதற்குத் தீர்வு காண உருவாக்கப்பட்ட அமைப்பு சர்வதேச நீதிமன்றம்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரில், இஸ்ரேல் மீது இனப்படுகொலை வழக்கைத் தென் ஆப்ரிக்கா தொடுத்ததைத் தொடர்ந்து சர்வதேச நீதிமன்றம் உலகம் முழுவதும் தற்போது கவனம் பெற்றிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்