‘தமிழ்த் தியாகையர்’ என்று கர்னாடக இசையுலகில் போற்றப்படும் பாபநாசம் சிவன் எழுதிய முதல் கீர்த்தனை ‘உன்னைத் துதிக்க அருள் தா’ எனத் தொடங்குவதாகும். திருவாரூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் தியாகராஜர் (தியாகேசர்) மீது இதை எழுதினார். 1911ஆம் ஆண்டு அக்கோயில் தேரோட்டத்தின்போது எழுதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இசையுலகில் இக்கீர்த்தனை மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. பல பாடகர்கள் இதைப் பாடியுள்ளனர். தமிழ்ச் செய்யுள் மரபுக்குரிய புணர்ச்சி இலக்கணம் பிறழாமல் எழுதியுள்ள இக்கீர்த்தனை ஸ்வரத்துக்கு ஏற்பச் சீர் பிரித்து நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு செய்யுளைச் சந்தி பிரித்து வாசிப்பதுபோலத் தெளிவுக்காக இதையும் பிரித்துக் காட்டலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்