இந்தியாவின் முக்கிய நகரங்களில் தீபாவளியன்று, காற்றின் தரம் மோசமான அளவுக்குச் சரிந்திருந்தது. குறிப்பாக, சென்னையில் காற்றின் தரம் மோசமான அளவிலிருந்து மிகவும் மோசமான அளவுக்குச் சென்றிருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை சமீப காலமாகக் காற்று மாசு, சுகாதார நெருக்கடியாக மாறியிருக்கிறது. இந்தியாவில் நிகழும் மரணங்களில், 10.5% காற்று மாசு காரணமாக நிகழ்கின்றன.
உலகெங்கிலும் ஆண்டுதோறும் 91% மக்கள் காற்று மாசால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் உயிரிழக்கின்றனர். தற்போது காற்று மாசு மிகப்பெரிய சுகாதாரப் பிரச்சினை என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்