பல்கலைக்கழகம் என்பது அதற்கெனச் சட்டங்களை வரையறுத்து ஆட்சிமன்ற ஒப்புதலுடன் தன்னாட்சியுடன் செயல்படுகின்ற அமைப்பாகும். அதன் செயல்பாடுகளில் அரசாங்கத்தின் குறுக்கீடுகள் இருக்காது. ஆங்கிலேயர் காலத்திலிருந்து பல்கலைக்கழகத் தலைவர் பதவி, துணைவேந்தர் என்று கௌரவமாக அழைக்கப்படுகிறது. துணைவேந்தர் பல்கலைக்கழகத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி, கல்வி அதிகாரி, ஆட்சிமன்றத்தின் துணைத் தலைவர் ஆவார்.
சமீப காலத்தில் சில மாநிலங்களில் துணை வேந்தர் நியமனங்களில் குழப்பநிலையையும் தாண்டி,ஆட்சியாளர்கள் இடையே முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. நிரந்தரத் துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிப் பணிகள் முடங்கிக்கிடக்கின்றன. மாணவச்சமுதாயத்துக்கு இது ஒரு நெருக்கடியான தருணம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்