வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தருமபுரி அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்திருப்பதன் மூலம், நீதியை நிலைநாட்டியிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம். தருமபுரி மாவட்டம் சித்தேரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள வாச்சாத்தி கிராமத்தில் சந்தனமரக் கட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, 1992 ஜூன் 20 அன்று சோதனை நடத்தச்சென்ற வனத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளும் ஊழியர்களும் அங்குள்ள வீடுகளைச் சூறையாடி, மக்களைக் கடுமையாகத் தாக்கினர். 18 பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். பெண்கள், சிறுவர்கள் உள்பட 100க்கு மேற்பட்டோரைச் சட்டவிரோதமாகக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்