சொல்… பொருள்… தெளிவு - நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்

By இந்து குணசேகர்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறும் என ஆகஸ்ட் மாத இறுதியில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’, இந்தியாவுக்கு ‘பாரத்’ எனப் பெயர் மாற்றம் ஆகியவை குறித்தான விவாதக் கூட்டமாக இந்தச் சிறப்புக் கூட்டத்தொடர் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தொடர் குறித்து அரசு வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றத்துடன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE