ஆசிரியர்களுக்குச் சம வேலை, சம ஊதியம் எப்போது?

By சு.உமாமகேஸ்வரி

கல்வி கொடுப்பதில் அடிப்படை ஆதாரமாக இருக்கக்கூடிய பள்ளி, கல்லூரி வளாகங்களில், ஆசிரியர்கள் இல்லை என்பதைக் கடந்து, இருக்கும்ஆசிரியர்களில் குறிப்பிட்ட சதவீதம்நிரந்தர ஆசிரியர்கள் இல்லை. வாழ்வாதாரத்துக்காகச் சுயமரியாதையை இழந்து பள்ளி - கல்லூரிகளில் பல ஆண்டுகளாக அடிமைகளைப் போல்வாழ்கிறோம் என்று வருந்தும் ஆசிரியர்களின் வேதனைக் குரல்களைக் கேட்க முடிகிறது.

அரசுப் பள்ளிகளில் 16,540 ஆசிரியர்களை 2012இல் நியமித்த அரசு ஆணையானது, அவர்களைப் பகுதிநேர ஆசிரியர்களாக வரையறை செய்தது. ரூ.5,000இல்ஆரம்பித்த அவர்களது ஊதியம் 10 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியும் இன்று ரூ.10,000 வரை மட்டுமே உயர்ந்துள்ளது. ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல்உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளில் இவர்கள்பணியாற்றுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நடு நிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்