நம்ப முடியாத அளவுக்குப் பெரும் மாற்றத்துக்கு உள்ளான ஒருவரைப் பற்றிய கிறிஸ்துவ மரபுக் கதை ஒன்றைப் படித்திருக்கிறேன். என்னைவிட நான்கைந்து வயது மூத்த நண்பன் ஒருவனைக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்துச் சந்தித்தபோது, அந்தக் கதை நினைவுக்கு வந்தது. காரணம், அவனிடத்தில் ஏற்பட்டிருந்த மாற்றம்.
இப்படி ஒரு மாற்றம் எப்படி வந்தது, வாழ்க்கையின் பாதை இப்படியும் மாறுமா என்னும் வியப்பு ஏற்பட்டது. பல முறை அதைப் பற்றி யோசித்திருக்கிறேன். பல விதமான விடைகள் கிடைத்தன. வெவ்வேறு நண்பர்கள் மூலம் வெவ்வேறு தகவல்கள் கிடைத்தன. சில தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. சிலவற்றை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. எவ்வளவு யோசித்தும் எவ்வளவு விசாரித்தும் அந்த மாற்றத்தை மனம் நம்ப மறுத்தது; ஏற்க மறுத்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்