ஊதிய இடைவெளி: தமிழ்நாட்டின் பாலின முரண்பாடு

By ச.கோபாலகிருஷ்ணன்

பொருளாதாரத்தில் பெண்களின் பங்கேற்பைப் பார்க்கும்போது தமிழ்நாடு குறித்த முரணான ஒரு சித்திரமே கிடைக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் பாதையில் பயணித்ததன் பலனாகக் கல்வி, வேலைப் பங்கேற்பு ஆகிய பொருளாதார அடிப்படை அளவுகோல்களில் தமிழ்நாட்டுப் பெண்கள் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட நிலையில் இருப்பது உண்மை.

அதே நேரம், உயர் கல்வியில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகள், தொழிலாளர் படையில் பெண்களை உள்ளடக்கியிருப்பது ஆகியவற்றுடன் தமிழ்நாட்டில் பெரும் ஊதிய இடைவெளி, முறைசாராத தன்மை, பணியிடங்களில் வேலைப் பாகுபாடு ஆகியவையும் நிகழ்ந்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. சாதி சார்ந்த கணக்குகளால் விதிக்கப்படும் விதிமுறைகளே பெண்களின் வாழ்க்கையை இன்றும் கட்டுப்படுத்துபவையாக உள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE