தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள எல்லாக் கல்லூரிகளும் மாநில உயர் கல்வி மன்றம் (TANSCHE) வகுத்துள்ள பொதுப் பாடத்திட்டத்தைப் பின்பற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரியின் பாடத்திட்டத்தில் 75% ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். 25% மாற்றிக்கொள்ளலாம் என்று அரசாணை கூறுகிறது.
அதேவேளையில், மொழிப் பாடம் 100% ஒரே மாதிரிதான் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஆண்டு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். அரசின் இந்நடவடிக்கை விமர்சனங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்